• Fri. Oct 10th, 2025

நீச்சல் குளத்தில் உயிரிழந்த சிறுவன் : 7 பேர் அதிரடியாக கைது

நுகேகொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த சிறுவன் படித்து வந்த பாலர் பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் கடந்த 8…

SJB, UNP பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு

ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  இன்று (09) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும், அதற்கு…

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய குழந்தை பலி

மிரிஹானவில் உள்ள ஒரு தனியார் பாலர் பாடசாலையில் படித்து வந்த 5 வயதுடைய குழந்தை ஒன்று நீச்சல் தடாகத்தில் பயிற்சி பெற்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தது. நுகேகொடை, தலபத்பிட்டியவைச் சேர்ந்த இந்த பாலர் பள்ளி மாணவர், புதன்கிழமை(08) அன்று மதியம்…

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற பெண் முதுகுவலியால் அவதிபட்டு வந்தார். இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகவில்லை. இதற்கிடையே தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய…

பங்களாதேஷை வென்ற ஆப்கானிஸ்தான்

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் புதன்கிழமை (08) நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பங்களாதேஷ் பங்களாதேஷ்: 221/10 (48.5 ஓவ. )…

சர்வதேசப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஷெஷாட் அஹமட்

சர்வதேச குஜுர்யு கராத்தே மற்றும் சோட்டோகன் கராத்தே திறந்த சம்பியன்ஷிப்பில் 12 வயது பிரிவின் கீழ் இடம்பெற்ற காத்தா பிரிவில் புத்தளம் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ரைசுதீன் ஷெஷாட் அஹமட் இரண்டாமிடத்தைப் பெற்றார். வயம்ப பல்கலைக்கழத்தில் ஐ.ஜீ.கே.ஏ. இலங்கை கிளை சனிக்கிழமை (04)…

கொழும்பு துறைமுகம் 2025 ஆம் ஆண்டில் ரூ. 32.2 பில்லியன் இலாபம்

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ. 18.9 பில்லியனை விட 71% அதிகமாகும் என்று இலங்கை துறைமுக…

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 52 பில்லியன் டொலர் தேவை – ஐ.நா.

காசாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 52 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. மோதலினால் காசாவின் 80 சதவீத உட்கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகளுக்கான அலுவலகத்தின் இயக்குநர் ஜோர்ஜ் மொரேரா த…

11 தங்கப் பதக்கங்களை சாஜித் யஸின் சாதனை

களனி மருத்துவபீட பட்டமளிப்பு விழாவில் Anatomy , Biochemistry, Physiology, Pathology, Forensic medicine, family medicine, Pharmacology, Microbiology, Parasitology, Surgery, Gynaecology and Obstetrics, and Paediatrics ஆகிய பிரிவுகளில் முதலிடத்தைப் பெற்று 11 தங்கப் பதக்கங்களை சாஜித்…

கொழும்பில் விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் கருத்தரிப்பு

கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் அஜித் குமார தன்தநாராயன தெரிவித்தார். குறித்த விந்தணு வங்கி நிறுவப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் ஆகின்றன. இந்த…